இன்று ஒரு கவிதைகள்

இன்று் ஒரு கவிதை
-----------------------------------
    சோகத்திலும் 
 சிரிப்பவன் உண்டு ....

    சொர்க்கத்திலும் 
 வருந்துகிறவனம் 
    உண்டு ....

மழையிலே . 
   நினைக்கிறவன் 
மண்வாசனை .   
  உணர்கின்றான்.... 

மண்ணை விற்பவன்
   பணம்  வாசனை 
 உணர்கின்றான்.....

     வாசனை  உணர்வு 
 இல்லாதவனே  
     சன்னியாசியாய் 
 திரிகின்றான் ....

    காலம் 
என்னும் போக்கில் 
  காதல் மறந்து 
கவிதையாய் 
 ஒரு பயணம் ..

   உங்களில் ஒருவன்  
           கோவூர் 
      ம சுந்தரேசன்

Comments

Popular posts from this blog

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்