இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
---------------------------------
நினைவுகள் நிதானம் கொள்ளும்போதுதான்
உரிமைகளின் உணர்வுகள் புரிகிறது
புரிதல் உச்சம் அடையும் போது தான்
புன்னகை நிதர்சனம் ஆகிறது
நிதர்சனம் நிலை கொள்ளும்போதுதான்
நமது நிலை என்னவென்று உணர தோன்றுகிறது
உங்களில் ஒருவன்
கோவூர்
Comments
Post a Comment