இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
பனிப்பொழியும்
பருவ மாற்றமும்
பசுமை தழைக்க கூடும்
கார்மேக கூட்டம்
பாவையவள் விழிகளில்
ஏனோ காதல் சோகம்
பருவ மங்கைகளுக்கு
பாதுகாப்பு இல்லாத என் தேசம்
பகுத்தறிவு கொள்கைகளை
எதிர்த்து போடுகிறார்கள் கோசம்
பாரத தேசத்தை ஆளுகிறவர்கள்
போடுகிறார்கள் வேஷம்
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment